Thursday, November 6, 2008

vaazhkai

வாழ்கை என்பது என்ன ?
சம்பதிப்பா ,லட்சியமா,நிம்மதியா,பாசமா?
இவையனைத்தும் இருந்தால் தான் அது வாழ்க்கை....
வாழ்கையை வாழ்ந்து வாழ்ந்து பூர்த்தி செய்கின்றோம் ஆனாலும் வாழ்க்கைக்கு நாம் ஒரு முழுமையான வடிவத்தை கொடுப்பதே இல்லை.........முடிவே இல்லாத ஒரு கரையின் சாம்ராஜியத்தில் இருக்கிறது நமது எல்லோருடைய வாழ்க்கை.................

எனக்கு இந்த பாடல் தான் நியாபகம் வருது....
வீடு வரை மனைவி...
வீதி வரை உறவு...
காடு வரை பிள்ளை..
கடைசி வரை யாரோ........... :)

வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர் பயணம்........பயணத்தில் வாழ்வோமோ இல்லையோ வீழாமல் இருக்க பழகுவோம்......

5 comments:

பாலகுமார் said...

உண்மை, வாழ்க்கையே ஒரு பயணம் தானே .....

புதியவன் said...

//வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர் பயணம்........பயணத்தில் வாழ்வோமோ இல்லையோ வீழாமல் இருக்க பழகுவோம்......//

தன் நம்பிக்கையூட்டும் வரிகள் அருமை...

Sakthidevi.I said...

புதியவன் said...
//வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர் பயணம்........பயணத்தில் வாழ்வோமோ இல்லையோ வீழாமல் இருக்க பழகுவோம்......//

தன் நம்பிக்கையூட்டும் வரிகள் அருமை...



thangal varugaikku nanri..

Unknown said...

முடிவே இல்லாத ஒரு கரையின் சாம்ராஜியத்தில் இருக்கிறது நமது எல்லோருடைய வாழ்க்கை.... valkai patri alamana sinthanai...valthukal

Sakthidevi.I said...

thanks vinodh