Monday, September 14, 2009

சொல்லாத சோகங்கள்

செல்லமாய் , கொஞ்சி வளர்க்கும்,

வீட்டு நாய் குட்டிக்கும் இருக்கும்...

தாயை பிரிந்த பெருஞ்சோகம்!

தன்னில் உயிர்த்திருந்த தன் மகனின் மன நாளில்,

சொல்லத் தெரியாமல் வந்தெழும்

தாயின் நெஞ்சுக்குழியில்

ஏதோவொரு வெறும் சோகம்!

தண்டவாளத்து ரெயில் சத்தம்,

எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும்...

யாரோ,யாரையோ

பிரியுமொரு சோகம்!

தன் பெயர் கொண்ட முதல் குழந்தையுடன்

அவளைக் காணும் போதெல்லாம் அவனுக்கும்

தொண்டைக் குழியை வந்திருக்கும்

தொற்று போன காதலின் சோகம்!!

7 comments:

Unknown said...

superyaa irukku sakthi.each line is intersting.nice work keep iit up.
maha

Sakthidevi.I said...

thank u maha

பாலகுமார் said...

நல்லா இருக்கு சத்யா,
தொடர்ந்து எழுதவும் !!!!

மயிலவன் said...

நல்லா இருக்கு,வாழ்த்துக்கள்,
தொடர்ந்து எழுதவும்....!!

Sakthidevi.I said...

thanks balakumar.
thanks mayilavan..

Unknown said...

Nalla iruku sakthi... :-)

Keep it up....

Sakthidevi.I said...

thanks vinodh