Monday, March 8, 2010

இன்றைய படிப்பு

அறிவுரைகள் சொல்லி கொடுக்க தவறும் ஆசிரியர்....

ஆசிரியர்களின் கோவத்தை பொறுக்காத மாணவர்கள்....

பேருந்து நெரிசலில் ஆசிரியர் நிற்பதை பார்த்து சந்தோசப்படும் மாணவர்கள்...

புரிந்தும் புரியாமலும் நோட்ஸ் எடுக்கும் வகுப்பறைகள்...

ஏன் என கேள்வி கேட்க தெரியாத சிந்தனையாளர்கள்.....

தான் எடுப்பது தனக்கே ஒரு தரம் கேட்டால் என்ன என்று சொல்ல தெரியாமல் விழிக்கும் அரை குறை ஆசிரியர்கள்..............

முப்பது நிமிடங்களுக்கு மேல் பொறுமையாக கவனிக்க முடியாமல் நெளியும் மாணவர்கள்,

சிந்தனைகளை வளர்க்காத , பாஸ் செய்ய மட்டும் செய்தால் போதும் என சொல்லும் மேலாளர்கள்,

இதற்கோ மாலை முழுவதும் ஸ்பெஷல் கிளாஸ்.....

இப்படி அரை குறை கல்வியில் கழிகிறது இன்றைய படிப்பு.........

4 comments:

Balakumar Vijayaraman said...

ஓ.கே. வாத்தியாரம்மா, கூல்... கூல்.... உங்கள மாதிரி நல்லவங்களும் இருக்காங்க. :)

Sakthidevi.I said...

//ஓ.கே. வாத்தியாரம்மா, கூல்... கூல்.... உங்கள மாதிரி நல்லவங்களும் இருக்காங்க. :)//

naanume konja naalla ippadi maariruvenonu bayama irukku pa..thanks for comment.

isakki said...

romba strictyaa miss neenga? romba terroryaa?

Sakthidevi.I said...

isakki said...
romba strictyaa miss neenga? romba terroryaa?

:) :) en students kitta thaan neenga kekanum maha.... :)