
Tuesday, August 18, 2009
Life

Thursday, August 13, 2009
கிருஷ்ணா
பிறந்த நாள் பரிசு
இந்த பிறந்த நாளை என்னால மறக்கவே முடியாது.....
முதன் முதலா விடுதியில் கொண்டாடும் முதல் பிறந்த நாள்......
எனக்கு பிரெண்ட்ஸ் ஜாஸ்தி.....எல்லாரும் சேர்ந்து எனக்கு கேக் வாங்கி அத கட் பண்ண வச்சு என் உயிரை வாங்கிடாங்க......
அவங்க எனக்காக என்ன கொஞ்சம் ஓட்டிஒரு கவிதை ங்கறபேர்ல ஒன்னு எழுதி கொடுத்தாங்க...அவங்களுக்காக அவங்கள நியாபகம் படுத்தி அந்த கவிதை யா ப்லோக் ல போடலாம்னு முடிவு பணிருகேன்......
எல்லாருக்கும் ரெம்ப நன்றி,
சக்தி,
உனக்கு பிடிச்ச கார்டூன் ட்வீட்டி,
அதை ரசிக்கிற நீ ஒரு ஸ்வீட்டி!
நீ விரும்பி போகிற இடம் இஷ்கான்,
அங்கே போகலேன்னா உன் மனசு ஆகிடும் நமத்து போன பாப்கான்!
கிருஷ்ணர் வைல தெரிஞ்சது உலகம்,
ஆனா உனக்கு அந்த கிருஷ்ணர் தான் உலகம்!
நீ அடிக்கடி சொல்லும் வார்த்தை கிருஷ்ணா
அவருக்கு நீ என்ன ஃபேனா!
நீ அடிக்கடி கொடுப்பது அட்வைசு,
அதுக்கு பயந்து ஓடுவது பல மனசு!
டென்டுல்கர் அடிப்பது சென்சுரி,
எங்களுக்கு நீ செஞ்சு தர்றதா சொன்னது கோபி மஞ்ஜூரி!
சினிமாவுக்கு கெடச்சது வைரமுத்து,
ஆனா உங்க ஸ்கூலுக்கு நீ ஒரு கவிமுத்து!
நீ அடிக்கடி பிடிப்பது ஆவி,
உன்னால கஷ்டப்படுவதோ ஒரு அப்பாவி!
மதுரைக்கு ஃபேமஸ் மல்லி,
ப்ரோக்ராம்ல நீ ஒரு கில்லி!
உனக்கு பிடிச்சது சப்போட்டா,
எப்பவும் நாங்க இருப்போம் உனக்கு சப்போட்டா!
நட்புடன்,
அனு,ப்ரின்சி,சத்யா,வித்யா மற்றும் புவனா.......
:) ரெம்ப ரெம்ப நன்றி தோழிகளே......
எனக்காக என் பிறந்த நாள் பார்ட்டில கலந்து கிட்ட சக்தி பிரியன்,ரெங்க நாதன்,ராஜேஷ்,குணா,அச்யுட்,பூர்ணிமா,ஹரிணி,வித்யா எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுருக்கேன்......தேங்க்ஸ் எ லாட் மை பிரண்ட்ஸ்......