மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தரணியில் பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
............................................................................................
உலகமே இதற்கு மாற வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் இதை முதலில் நினைக்க வேண்டும்........