Friday, November 7, 2008

வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினில் இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்

தரணியில் பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

மண் பயனுற வேண்டும்

வானம் இங்கு தென் பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்
............................................................................................

உலகமே இதற்கு மாற வேண்டும்

ஒவ்வொரு மனிதனும் இதை முதலில் நினைக்க வேண்டும்........

Thursday, November 6, 2008

School

ஒரே கூட்டில் சிட்டு குஞ்சுகளாக இருந்த எங்களை தனியே பறக்க பழகிய பள்ளி ...
எங்களிடையே தோன்றிய அர்த்தமற்ற சண்டைகளை நியாபகப்படுத்தும் பள்ளி.....
நாங்கள் இசைத்த மகிழ்ச்சி ராகங்கள் தான் எத்தனை எத்தனை..என்றும் எங்கள் மனதில் பாய காரணமான பள்ளி..
ஒன்றும் தெரியாத எங்களை அறிவாளி ஆக்கியதும்,
கவியாளன் ஆக்கியதும்,பாடகன் ஆக்கியதும்,பேச்சாளன் ஆக்கியதும் இந்த பள்ளி தான்...
நட்சத்திர குவியலோடு எங்களது கற்பனையும் மன குவியலோடு நாங்களும் விளையாடி மழிந்ததைதான் மறக்க முடியுமா?
என் மன கண்ணாடியில் என்றும் எனது இந்த பள்ளி மற்றும் குருவின் முகம்....
என் அக கண்ணாடியில் உள்ள பிரிவு என்று நான் பிரிந்த எனது பள்ளி வாழ்க்கை என்னும் விரிசலை எவ்வாறு சரி செய்ய?
எனது பள்ளி பிரிவை நினைத்து கண்களில் நீர் வழிந்தாலும்
வெற்றி என்னும் இதழ் பூக்கள் பூக்க புன்னகை மகரந்தத்தை தூவி விட்டு தான் நாங்கள் எல்லாரும் எங்கள் பள்ளியை பிரிந்து வந்தோம்...
எங்கள் மனசுவடுகளில் என்றும் அழியாமல் பதிந்திருக்கும் மங்கயர்கரசியின் நினைவுகள்...............................

vaazhkai

வாழ்கை என்பது என்ன ?
சம்பதிப்பா ,லட்சியமா,நிம்மதியா,பாசமா?
இவையனைத்தும் இருந்தால் தான் அது வாழ்க்கை....
வாழ்கையை வாழ்ந்து வாழ்ந்து பூர்த்தி செய்கின்றோம் ஆனாலும் வாழ்க்கைக்கு நாம் ஒரு முழுமையான வடிவத்தை கொடுப்பதே இல்லை.........முடிவே இல்லாத ஒரு கரையின் சாம்ராஜியத்தில் இருக்கிறது நமது எல்லோருடைய வாழ்க்கை.................

எனக்கு இந்த பாடல் தான் நியாபகம் வருது....
வீடு வரை மனைவி...
வீதி வரை உறவு...
காடு வரை பிள்ளை..
கடைசி வரை யாரோ........... :)

வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர் பயணம்........பயணத்தில் வாழ்வோமோ இல்லையோ வீழாமல் இருக்க பழகுவோம்......

Wednesday, November 5, 2008

Amma

moonru ezhuththu kavidhai ival.......
paasaththin uraividam ival.......
kandippin kadamai ival..........
azhugum pothellam sirikka vaippaval...
kulammbbum pothu aatharavu tharubaval........
nammudan natpaai iruppaval...............
neril nammudan pesum,vilaiyadum,anbai pozhiyum "kadavul" ival.......