Saturday, September 26, 2009

வாழ்க்கை !

நம்மை வாழ்க்கை அலைக்கழித்த போதும்,

வாழ்ந்து வாழ்ந்து பூர்த்தி செய்கின்றோம்…

எல்லாமே மாறிவிடும் என்று தெரிந்தும்

ஒவ்வொன்றையும் அடைய நினைக்கின்றோம்…

இந்த வாழ்க்கையின் முடிவு தான்

என்னவென்று யோசித்துப் பார்த்தால்,

முடிவற்ற ஒரு இருளின் நடுவே

ஒளி(ர்)ந்து சிரிக்கிறது வாழ்க்கை !

6 comments:

பாலகுமார் said...

உண்மை தான்....

யதார்த்த அழகு !

மயிலவன் said...

//இந்த வாழ்க்கையின் முடிவு தான்

என்னவென்று யோசித்துப் பார்த்தால்,

முடிவற்ற ஒரு இருளின் நடுவே

ஒளி(ர்)ந்து சிரிக்கிறது வாழ்க்கை !//

எப்படி இப்படி எல்லாம்....

ஆமாம் உண்மை தான்....

Sakthidevi.I said...

nanri balakumar and mayilavan

Anbu said...

உண்மை தான்....

Unknown said...

Nalla iruku sakthi.... gnani ayita po....

Sakthidevi.I said...

nanri anbu and vinodh..